சாதனையாளர் விருது - ஜனவரி 2025 - செல்வி .c . ஜெய ஸ்ரீ - துணை காவல்துறை கண்காணிப்பாளர் , கும்மிடிபூண்டி , சென்னை
சாதனையாளர் விருது - ஜனவரி 2025 - செல்வி .c . ஜெய ஸ்ரீ - துணை காவல்துறை கண்காணிப்பாளர் , கும்மிடிபூண்டி , சென்னை
சாதனையாளர் விருது - ஜனவரி 2025 - செல்வி .c . ஜெய ஸ்ரீ - துணை காவல்துறை கண்காணிப்பாளர் , கும்மிடிபூண்டி , சென்னை
நமது 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்கத்தின் தெற்கு மற்றும் மேற்கு மண்டல கூட்டம் கோவை விஜய் பேரோடக்ஸ் இன் ஹோட்டல் அரங்கில் சரியாக 3.30 மணிக்கு தொடங்கியது.
விழா அமைதியாக - சிறப்பாக - செறிந்த செய்திப் பரிமாற்றங்களுடன் வெற்றிகரமாக நடந்தேறியது. கலந்து கொண்ட அனைவருக்கும் தலைமைச் சங்கத்தின் சார்பில் கனிவான நன்றி
நமது 24 மனை தெலுங்குச் செட்டியார்கள் தலைமைச் சங்கத்தின் மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்துவதாக முடிவு செய்து ,அதன்படி முதல் ஆலோசனை கூட்டம் 08-12-24 ஞாயிறு அன்று சென்னை காஸ்மோ பாலிடன் கோல்ப் கிளப்பில் வடக்கு மற்றும் கிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம் இணைத் தலைவர் திரு.K.K.சிவசண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
ஆகஸ்ட் 13, 2024 அன்று +2 முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களுக்கும் JEE,NEET முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கும் சாதனையாளர் விருது 2024 வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தன. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து சுமார் 100+ மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் வந்தனர்,